» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஜேசிஐ ஹெர்குலேனியம் எலைட் சார்பில் நீர் மோர் விநியோகம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:42:12 PM (IST)

தூத்துக்குடியில், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களைக் காக்கும் பொருட்டு, ஜேசிஐ ஹெர்குலேனியம் எலைட் அமைப்பின் சார்பில் நீர் மோர் பந்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் அருணாச்சலம் தலைமையில் நடைபெற்ற இந்தச் சமூகப்பணி நிகழ்வில், அந்த வழியாகச் சென்ற 400-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்குக் குளிர்ந்த நீர் மோர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியைச் செயலாளர் அலன், தீபக், வீர கண்ணன் மற்றும் ஹாட்லி ஆகியோர் முன்னின்று ஒருங்கிணைத்தனர்.
இதில் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் உற்சாகமாக கலந்துகொண்டு பொதுமக்களுக்குச் சேவையாற்றினர். கடுமையான வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், ஜேசிஐ அமைப்பின் இந்த மனிதாபிமான முயற்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பூட்டிய வீட்டின் சாவியை எடுத்து 3 பவுன் நகை, ரூ.7,000 திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 19, மே 2026 12:44:14 PM (IST)

சுற்றுலா வேன் விபத்து கணவன் - மனைவி பலி : 13 பேர் படுகாயம்!
செவ்வாய் 19, மே 2026 12:33:28 PM (IST)

தூத்துக்குடியில் மே 22ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
செவ்வாய் 19, மே 2026 12:13:17 PM (IST)

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை!
செவ்வாய் 19, மே 2026 12:11:43 PM (IST)

ஓடும் ரயிலில் புகுந்து அடுத்தடுத்து 2 பேரிடம் நகை, செல்போன் பறிப்பு: 4 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
செவ்வாய் 19, மே 2026 12:03:18 PM (IST)

குடியிருப்பு அருகே குவிக்கப்படும் குப்பைகள்! – நோய் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் பீதி!
செவ்வாய் 19, மே 2026 11:20:16 AM (IST)










