» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு காவல்துறையில் 83 இன்ஸ்பெக்டர்களுக்கு டிஎஸ்பி ஆக பதவி உயர்வு!

வியாழன் 30, ஜனவரி 2025 7:51:30 PM (IST)

தமிழ்நாடு காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் 83 பேருக்கு டிஎஸ்பி ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் மூக்கன் பதிவு உயர்வு பெற்று நெல்லை சரகம் போலீஸ் பயிற்சி பள்ளி டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். பசுவந்தனை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் முத்துமணி டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட நிலம் அபகரிப்புதடுப்பு பிரிவு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory