» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரயில் 5 நாட்கள் ரத்து : தெற்கு ரயில்வே தகவல்
வியாழன் 3, அக்டோபர் 2024 12:03:03 PM (IST)
தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரயில் 5 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "திருச்செந்தூர்-நெல்லை இடையே தினமும் பயணிகள் ரயில் (வண்டி எண் 06674/06409) இயக்கப்பட்டு வருகிறது. நெல்லையில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி காரணமாக இந்த ரயில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 8-ந் தேதி வரை 5 நாட்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதே போன்று திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு தினமும் இரவு 8.25 மணிக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சி மண்டலத்தில் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 6, 8, 10-ந் தேதிகளில் இரவு 8.25 மணிக்கு பதிலாக இரவு 10.35 மணிக்கு புறப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் புதிய வழித்தடங்களில் மினிபஸ் இயக்க விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 11, மார்ச் 2025 4:25:41 PM (IST)

பள்ளி மாணவர் மீது கொலை வெறி தாக்குதல்: நடவடிக்கை எடுக்க எஸ்.பி.,யிடம் கோரிக்கை
செவ்வாய் 11, மார்ச் 2025 3:50:27 PM (IST)

சாலைகளின் ஓரங்களில் உள்ள விளம்பர பேனர்கள் அகற்றம் : ஆட்சியர் உத்தரவு!
செவ்வாய் 11, மார்ச் 2025 3:26:21 PM (IST)

நெல்லை- திருச்செந்தூர் இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்கள் 2 நிமிடம் நின்று செல்ல கோரிக்கை!
செவ்வாய் 11, மார்ச் 2025 3:08:26 PM (IST)

தூத்துக்குடியில் ஏதேனியா செக்கு எண்ணெய் விற்பனை நிலையம்: 14ஆம் தேதி துவக்க விழா
செவ்வாய் 11, மார்ச் 2025 12:12:29 PM (IST)

லாரி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி: நண்பர் படுகாயம்!
செவ்வாய் 11, மார்ச் 2025 11:30:06 AM (IST)
