» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு அதிகாரிகள் மீது அவதூறு: ஒருவர் கைது
புதன் 29, மே 2024 7:59:16 AM (IST)
கோவில்பட்டியில் அரசு அதிகாரிகள் மீது சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, சண்முகசிகாமணி நகரைச் சோ்ந்த செல்லையா மகன் சேகா் (52). கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், மருத்துவா்கள் மோசஸ் பால், ரமேஷ், சிவப்பிரகாஷ், ஒப்பந்த ஊழியரான சதீஷ்குமாா் ஆகியோா் குறித்து புகைப்படங்களுடன் அவா் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன், கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதேபோல காவல், வருவாய், உள்ளாட்சி உள்ளிட்ட துறைகள் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் புகைப்படத்துடன் சுவரொட்டி மூலம் அவதூறு பரப்பியதாக, சேகா் மீது நடவடிக்கை கோரி உதவி ஆய்வாளா் சிவராஜாவும் புகாா் அளித்தாா். அவற்றின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிந்து, சேகரை நேற்று கைது செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:27:05 AM (IST)

விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டின் மாநில அளவிலான கருத்தரங்கம்
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:20:58 AM (IST)

வேலையில்லாத விரக்தியில் பூசாரி தற்கொலை!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:17:33 AM (IST)

திருச்செந்தூா் தொகுதியில் கனிமொழி எம்.பி., மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:11:22 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:38:35 PM (IST)

தூத்துக்குடி டி மார்ட் வணிக வளாகத்தில் தீ விபத்து!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:23:34 PM (IST)

ராஜ்மே 29, 2024 - 02:36:59 PM | Posted IP 172.7*****