» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிளஸ் 2 மாணவிக்கு தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் பாராட்டு!

செவ்வாய் 7, மே 2024 10:37:54 AM (IST)



தூத்துக்குடியில் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர். 

தூத்துக்குடி தலைமை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தூத்துக்குடி மாநகரில் அரசு உதவி பெரும்பள்ளியில் 589 மதிப்பெண் எடுத்த மாணவி ஷாலினிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகம் மாநகர தலைவர் மீனாட்சி சுந்தரம், செயலாளர் கண்ணன், பொறுப்பாளர் பாலா, சுதாகர், ஜான், விஜயகுமார், பெத்துராஜ், அண்டோ ஜெயந்த், ஆக்னல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory