» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சி நுண் உரம் செயலாக்கம் மையத்தில் ஆட்சியர் ஆய்வு

திங்கள் 6, மே 2024 12:14:37 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி நுண் உரம் செயலாக்கம் மையத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமதிபதி ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட  தாமஸ் நகர் புல் தோட்டம் பகுதியில் உள்ள நுண் உரம் செயலாக்கம் மையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமதிபதி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory