» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஏப்.30க்குள் வரியை செலுத்தி 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம் : தூத்துக்குடி மாநகராட்சி அறிவிப்பு!
செவ்வாய் 23, ஏப்ரல் 2024 12:58:40 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சியில் ஏப்.30க்குள் வரியை செலுத்தி 5 சதவீதம் தள்ளுபடி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களின் உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2024-2025 ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியினை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தி ஐந்து சதவீதம் தள்ளுபடியினை பெற்று பயன்பெறுமாறும் மாநகராட்சி வளர்ச்சி பணிகளில் தங்களின் பங்களிப்பினை வழங்கிடுமாறும் மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
VetriApr 24, 2024 - 08:59:43 PM | Posted IP 172.7*****
https://tnurbanepay.tn.gov.in/ for online payment
NameApr 24, 2024 - 02:06:51 PM | Posted IP 172.7*****
Potta road thonduranuga avanuga mela konjam action yedunga sir
IndianApr 23, 2024 - 04:16:19 PM | Posted IP 172.7*****
Is it possible in online payment?
Srinivasan MariappanApr 29, 2024 - 01:11:39 PM | Posted IP 162.1*****