» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ஆபத்தான நிலையில் மின்கம்பம் : மின்வாரியம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

சனி 20, ஏப்ரல் 2024 10:22:41 AM (IST)



தூத்துக்குடியில் ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாநகராட்சி 15 வார்டு கோரம்பள்ளம், சோரீஸ்புரம், இபி காலனி பகுதியில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. மின்பழுது எதுவும் ஏற்பட்டால் மின் ஊழியர்கள் மின்கம்பத்தில் ஏறி பழுது பார்க்க முடியாத நிலையில் அந்த மின்கம்பம் உள்ளது. எனவே, அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கும் முன்பாக பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory