» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் உரிய இழப்பீடு வழங்க கோரி ஆட்சியரிடம் மனு!
திங்கள் 12, பிப்ரவரி 2024 12:16:00 PM (IST)
விபத்தில் ஊனம் அடைந்த நபர் தனதுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

தற்போது என்னால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாமல் நான்கு குழந்தைகளுடன் வாழ்வதாரம் இழந்து வாழ்ந்து வருகிறேன். விபத்து ஏற்படுத்திய நபரிடம் கையூட்டுப்பெற்று எந்தவித விசாரணையும் செய்யாமல் எப்ஐஆர் பதிவு செய்யாத குரும்பூர் காவல்நிலைய ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கு உரிய இழப்பீடு காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ளநீர் தடுப்புப் பணிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு
வியாழன் 19, ஜூன் 2025 4:23:07 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் தமிழ் குடமுழுக்கு என்பது ஏமாற்று வேலை : சீமான் அறிக்கை
வியாழன் 19, ஜூன் 2025 3:53:59 PM (IST)

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வியாழன் 19, ஜூன் 2025 3:15:58 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரும் தொடர் போராட்டத்தின் 400ஆவது நாள் நிகழ்ச்சி!
வியாழன் 19, ஜூன் 2025 12:47:28 PM (IST)

ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 இலட்சம் நிதியுதவி!
வியாழன் 19, ஜூன் 2025 12:34:23 PM (IST)

தூத்துக்குடியில் ஐடி கம்பெனி அதிபரிடம் ரூ.1½ கோடி நிலம் மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார்!
வியாழன் 19, ஜூன் 2025 12:09:56 PM (IST)
