பாரத் நிர்மான் கண்காட்சி துவக்க விழா

பாரத் நிர்மான் கண்காட்சி துவக்க விழா
பதிவு செய்த நாள் சனி 30, ஜனவரி 2010
நேரம் 3:43:23 PM (IST)

மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த "பாரத் நிர்மான் கண்காட்சி" துவக்க விழா கோவில்பட்டியில் நடந்தது. விழாவில் கூடுதல் தலைமை இயக்குநர் ரவிந்திரன் வரவேற்று பேசினார். மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் தலைமை தாங்கினார். நகராட்சித் தலைவர் மல்லிகா முன்னிலை வகித்தார்.



Thoothukudi Business Directory