திருச்செந்தூர் கடலில் ராட்சத அலையில் சிக்கிய சிறுவன்: உயிரைப் பணயம் வைத்து மீட்ட பாதுகாப்புப் பணியாளர்!
· Super Admin
தனது உயிரைப் பொருட்படுத்தாமல் கடலில் தத்தளித்த சிறுவனைச் சாதுரியமாக மீட்ட பாதுகாப்புப் பணியாளர் சிவராஜாவை கோவில் அதிகாரிகளும், பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.
தூத்துக்குடியில் 5-வது நெய்தல் கலைத் திருவிழா கோலாகலத் தொடக்கம்!
· Super Admin
முதல் நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் பி. கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.வி. மார்க்கண்டேயன், கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வைகுண்டபதி பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி அமைச்சரிடம் இந்து முன்னணி மனு!
· Super Admin
தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்டபதி பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேகத்திற்காகப் பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே திருப்பணிகள் தொடங்கப்பட்டன.
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? – தவெக அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!
· Super Admin
5,004 வளையல் அலங்காரத்தில் அம்மன் தரிசனம்: தூத்துக்குடியில் ஆடிப்பூர விழா கோலகலம்
· Super Admin
தூத்துக்குடி அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில், ஆடி மாதக் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ ஜல துர்க்கை அம்பிகைக்கு 5,004 வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
பசுமைத் தூத்துக்குடி: 5 லட்சம் பனை விதைகள் நடும் பணியை அமைச்சர் ஸ்ரீநாத் தொடக்கி வைத்தார்!
· Super Admin
தூத்துக்குடி மாநகராட்சி தருவைகுளம் உரக்கிடங்கு வளாகத்தில் பசுமைத் தமிழ்நாடு இயக்கம் மற்றும் நகர்ப்புற பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் 5,000 மரக்கன்றுகள் மற்றும் 5 லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
அரசுப் பள்ளி நிலம் முழுவதும் அரசுக்கே சொந்தம்: தனியார் பள்ளியின் 50 ஆண்டுகால ஆக்கிரமிப்பு மனு தள்ளுபடி!
· Super Admin
இச்சம்பவத்திற்குப் பிறகும், தனியார் பள்ளியை நடத்தியவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டில் இருந்த கழிப்பறைகள் மற்றும் குடிநீர் இணைப்புகளை ஆக்கிரமித்துப் பூட்டி இடையூறு செய்து வந்தனர்.
உங்களின் ஒருவனாக நின்று குறைகளை நிவர்த்தி செய்வேன் - அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி
· Super Admin
தூத்துக்குடி நான் பிறந்த ஊர் மட்டுமல்லாமல் எனது சொந்த பந்தங்கள் வாழும் சொந்த மாவட்டமாகும். ஆகவே உங்களின் ஒருவனாக நின்று குறைகளை நிவர்த்தி செய்ய எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்"என்றார்.
தூத்துக்குடியில் புத்தக கண்காட்சி நடத்த வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் எழுத்தாளர்கள் கோரிக்கை!
· Super Admin
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் விஷூ மகாஜனை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமையில் எழுத்தாளர்கள் சந்தித்து மனு அளித்தனர்.
தேவாலய கோபுர கான்கிரீட் சரிந்து விபத்து: 4பேர் உயிருடன் மீட்பு - தூத்துக்குடி அருகே பரபரப்பு
· Super Admin
கட்டிடம் சரிந்து விழுந்ததில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுவதால், கான்கிரீட் இடிபாடுகளுக்குள் வேறு ஏதேனும் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனரா என...
தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வளத்துறை பணிகளை ஆட்சியர் விஷூ மகாஜன் நேரில் களஆய்வு!
· Super Admin
சுப்பராயபுரம் அணைக்கட்டுப் பகுதியை ஆய்வு செய்த ஆட்சியர், தொடர்ந்து சாத்தான்குளம் கரையடி சுடலைமாடசாமி கோவில் அருகில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் புதிய தடுப்பணை அமைப்பது தொடர்பாக களஆய்வு மேற்கொண்டார்.
கொலை வழக்கில் 5பேருக்கு ஆயுள் தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு
· Super Admin
ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு ஆழ்வார்திருநகரி நவலெட்சுமிபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (33) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில்
