பிரேக்கிங் நியூஸ்

தூத்துக்குடி - நரசாபூர் சிறப்பு இரயில் சேவை நீட்டிப்பு: தெற்கு இரயில்வே அறிவிப்பு!

முழு செய்தியைப் படிக்க

தூத்துக்குடி - ஆந்திர மாநிலம் நரசாபூர் இடையேயான சிறப்பு இரயில் சேவை வரும் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 2ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.

தூத்துக்குடி - நரசாபூர் சிறப்பு இரயில் சேவை நீட்டிப்பு: தெற்கு இரயில்வே அறிவிப்பு!