திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
முழு செய்தியைப் படிக்கதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் இன்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பிரேக்கிங் நியூஸ்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா தேரோட்டம் இன்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட உணவகங்களில் 3 மாத சிறப்பு ஆய்வு: ஆட்சியர் விஷு மகாஜன் எச்சரிக்கை!

தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (செப். 9) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில், வங்கிப் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள் வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்குகின்றன.

தூத்துக்குடியில் 41-ஆவது தேசிய கண்தானம் இரு வார விழாவை முன்னிட்டு, கண்தானம் செய்த குடும்பத்தினரை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் பாராட்டி கௌரவித்தார்




கடைமடை பாசனத்திற்கு முழுமையான அளவில் தண்ணீர் திறக்கக் கோரி தூத்துக்குடியில் மாட்டு வண்டி, டிராக்டர்களுடன் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.


தமிழகத்தில், வரும் 15-ஆம் தேதி முதல் இணையவழியில் ஓட்டுநர் உரிமம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி நடைமுறைக்கு வரும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.

