வேலைவாய்ப்பு

தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாமில் 636 பேருக்கு பணி நியமன ஆணை: ஆணையர் வழங்கினார்!

· Super Admin

இம்முகாமில் 118 தனியார் நிறுவனங்களும், 7 திறன் பயிற்சி நிறுவனங்களும் என மொத்தம் 125 நிறுவனங்கள் பங்கெடுத்தன. வேலைவாய்ப்பு தேடி 1,176 ஆண்கள் மற்றும் 980 பெண்கள் என மொத்தம் 2,156 நபர்கள் முகாமில் கலந்துகொண்டனர்.

அஞ்சல்துறையில் 2,095 பணியிடங்கள்: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

· Super Admin

கல்வித்தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை உள்ளூர் மொழியைப் (தமிழ்) படித்திருப்பதுடன், கணினி அறிவு மற்றும் சைக்கிள் ஓட்டும் திறனும் அவசியம்.

தூத்துக்குடியில் ஆக.29ல் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் விஷு தகவல்

· Super Admin

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டாலும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!

· Super Admin

முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள தனியார்துறை நிறுவனங்களும் (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் பதிவுசெய்வது அவசியமாகும்.

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!

· Super Admin

முதல் நிலை தேர்வு 01.11.2026 நடைபெறும் எனவும், மொத்த பணிக்காலியிடங்கள் 821 எனவும் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

ரயில்வேயில் 6,777 அப்ரன்டிஸ் காலிப்பணியிடங்கள்: ஐடிஐ / பிளஸ் 2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!

· Super Admin

ஐடிஐ பிரிவுகளுக்கு: 10-ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, சம்பந்தப்பட்ட பிரிவில் NCVT சான்றிதழுடன் ITI படிப்பை முடித்திருக்க வேண்டும்.

குரூப் 2 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் : தூத்துக்குடியில் ஆக.24ஆம் தேதி தொடங்குகிறது!

· Super Admin

TNPSC Group - II & II-A முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்துக் கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.