» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
புறையூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் விழிப்புணர்வு பேரணி!
சனி 22, ஏப்ரல் 2023 9:47:23 AM (IST)

நாசரேத் அருகே உள்ள புறையூரில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நாசரேத் அருகிலுள்ள புறையூர் ஊ ராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்தூத்துக்குடி மாவ ட்ட கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பிரச்சார வாகனம் மூலமும், கலைக்குழுவினர் மூலமும் மக்களிடையே விழிப்புணர் வு பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் நியூமன் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார்.
ஆசிரியை பெல் ஸியா அரசு பள்ளியின் சிறப்பம்சங்களை குறித்து எடுத்துரைத்தார். மாணவ - மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய வண் ணம் பேரணி சென்றனர். இதில் பள்ளி ஆசிரியர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர் கள், புறையூர் வெல்பேர் ட்ரஸ்ட் நண்பர்கள், இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர் கள், எஸ்எம்சி உறுப்பினர் கள்,பெற்றோர்கள், பொது மக்கள் கலந்து கொண்ட னர்.இதற்கான ஏற்பாடு களை இல்லம் தேடிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் பிரா ங்களின் செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா: கனிமொழி வழங்கினார்!
சனி 27, மே 2023 10:26:32 AM (IST)

தமிழ்நாட்டில் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
வெள்ளி 26, மே 2023 11:40:15 AM (IST)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா
திங்கள் 22, மே 2023 11:59:38 AM (IST)

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: நாசரேத் புனித யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.5 சதவீதம் தேர்ச்சி!
சனி 20, மே 2023 10:58:32 AM (IST)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் செவிலியர் தினவிழா
திங்கள் 15, மே 2023 3:46:49 PM (IST)

பிளஸ் டூ தேர்வில் நாசரேத் சாலமோன் பள்ளி சாதனை
புதன் 10, மே 2023 7:36:33 PM (IST)
