» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் வாக்காளர் தினவிழா

புதன் 25, ஜனவரி 2023 8:37:53 PM (IST)



நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் இந்திய வாக்காளர் தினத்தையொட்டி மாணவ- மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் இந்திய வாக்காளர் தினவிழா அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மாணவி நல்லம்மாள் அபினயா கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து உரையாற்றினாh.; மேலும் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர் ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன், முதல்வர் சோபியா செல்வராணி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory