» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் வாக்காளர் தினவிழா
புதன் 25, ஜனவரி 2023 8:37:53 PM (IST)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் இந்திய வாக்காளர் தினத்தையொட்டி மாணவ- மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.
நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் இந்திய வாக்காளர் தினவிழா அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மாணவி நல்லம்மாள் அபினயா கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து உரையாற்றினாh.; மேலும் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர் ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன், முதல்வர் சோபியா செல்வராணி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விளாத்திகுளத்தில் உலக சிட்டுக்குருவிகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
திங்கள் 20, மார்ச் 2023 9:42:57 PM (IST)

அரசுப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாட்டம்!
திங்கள் 20, மார்ச் 2023 8:07:30 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பேராசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
சனி 18, மார்ச் 2023 7:28:49 AM (IST)

குளத்தூா் டிஎம்எம் கல்லூரியில் வினாடி வினா போட்டி
வெள்ளி 17, மார்ச் 2023 3:53:42 PM (IST)

புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி: சேவியர் பாலிடெக்னிக் மாணவர்கள் இரண்டாமிடம்!
வெள்ளி 17, மார்ச் 2023 3:16:23 PM (IST)

பிள்ளையன்மனை பள்ளியில் சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு கூட்டம்
வியாழன் 16, மார்ச் 2023 3:21:41 PM (IST)
