» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மூக்குப்பீறி பள்ளியில் மிதிவண்டி வழங்கும் விழா
ஞாயிறு 18, செப்டம்பர் 2022 12:45:11 PM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆழ்வார்திருநகரி ஊராட்சி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 97 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினார்.
விழாவில் மூக்குப்பீறி ஊராட்சிமன்ற தலைவி கமலா கலையரசு, மூக்குப்பீறி ஊராட்சி மன்ற உறுப்பினர் கலையரசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கு பள்ளித் தாளாளர் செல்வின் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் எட்வர்ட் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் சமுதாய கல்லூரியில் பரிசளிப்பு விழா!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:32:41 PM (IST)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஊக்கப்படுத்துதல் கருத்தரங்கு!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 3:27:49 PM (IST)

போலி விளம்பரங்கள் குறித்த விழிப்புணர்வு: மரியன்னை கல்லூரியில் கருத்தரங்கம்!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 10:20:14 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் சமூக மேம்பாட்டுத் திட்டப் பணிகள்!
சனி 23, செப்டம்பர் 2023 3:18:49 PM (IST)

செம்பூர் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கல்
சனி 23, செப்டம்பர் 2023 9:44:12 AM (IST)

ஹோலிகிராஸ் ஹோம்சயின்ஸ் கல்லூாியில் பண்ணாட்டு கருத்தரங்கம்
வெள்ளி 22, செப்டம்பர் 2023 8:24:45 PM (IST)
