» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச் சண்டை போட்டி: இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு தகுதி!

செவ்வாய் 27, ஜூலை 2021 12:02:16 PM (IST)



ஒலிம்பிக்  69 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக்  போட்டிகள் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 69 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனியைச் சேர்ந்த நாடின் அபெட்ஸ்-ஸை தோற்கடித்து அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory