» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பரோட்டா சாப்பிட்ட வாலிபர் மாரடைப்பில் மரணம் : மதுராந்தகம் அருகே பரிதாபம்!
வியாழன் 13, ஜூன் 2024 11:16:50 AM (IST)
மதுராந்தகம் அருகே பரோட்டா சாப்பிட்ட வாலிபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நேற்று சுப நிகழ்ச்சியில் பரோட்டா சாப்பிட்ட வாலிபர் மோகனசுந்தரம் வயது (28) திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சித்தாமூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கைலாசா நாடு எங்குள்ளது? உயர்நீதிமன்றம் கேள்விக்கு நிதியானந்தாவின் சீடர் பதில்
வியாழன் 19, ஜூன் 2025 5:30:04 PM (IST)

சாலை விபத்தில் வருவாய் கோட்டாட்சியர் உயிரிழப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
வியாழன் 19, ஜூன் 2025 5:15:37 PM (IST)

மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான விற்பனை: உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
வியாழன் 19, ஜூன் 2025 5:10:23 PM (IST)

கத்திப்பாரா மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
வியாழன் 19, ஜூன் 2025 4:50:07 PM (IST)

கொடிக் கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிராக சட்டப்போராட்டம்: முத்தரசன் வலியுறுத்தல்!
வியாழன் 19, ஜூன் 2025 4:01:06 PM (IST)

தமிழக வெற்றிக் கழகத்தில் மருத்துவர் அணி பொறுப்பாளர்கள் நியமனம்: விஜய் அறிவிப்பு
வியாழன் 19, ஜூன் 2025 12:53:57 PM (IST)
