» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தனியார் நிறுவன நீர் ஆதாரத்திற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
புதன் 5, ஆகஸ்ட் 2026 2:25:49 PM (IST)

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமையவுள்ள தனியார் நிறுவனத்திற்கு தேவையான நீர் ஆதாரத்திற்காக தேவையான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் அள்ளிகுளம் சிப்காட் பகுதியில் அமையவுள்ள ஏப்ரல் பைபர் ரிசோர்ஸ் கம்பெனி நிறுவனத்திற்கு தேவையான நீர் ஆதாரத்தினை தூத்துக்குடி மாநகராட்சி எஸ்.டி.பி பிளான்டில் இருந்து எடுத்துச் செல்லப்படுகிறது. தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் குழாய் அமைக்கப்படவுள்ள பணியினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு மேற்கொண்டார்.மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் அதிகாரிகள் இந்த ஆய்வின்போது உடனிருந்தனர். பின்னர், மாவட்ட ஆட்சியர், பக்கில் ஓடை விரிவாக்கப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி பள்ளிக்கு ரூ.70 ஆயிரத்தில் புதிய இரும்பு வாயிற்கதவு: ரோட்டரி சங்கம் வழங்கல்!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:40:41 AM (IST)

தூத்துக்குடியில் லோடுமேன் தூக்கிட்டுத் தற்கொலை : போலீசார் விசாரணை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:33:17 AM (IST)

தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா நிறைவு : கனிமொழி எம்பி நெகிழ்ச்சி!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:12:56 AM (IST)

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு : அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:03:39 AM (IST)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)









