» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பொங்கல் பரிசு தொகை முதியவர்களுக்கு கிடைப்பதில் சிரமம் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 14, ஜனவரி 2026 3:27:24 PM (IST)
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகை முதியவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பு கவுரவ செயலாளர் ஆ.சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தமிழக முதல்வர் மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 3000 உதவித் தொகையுடன் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
அதே வேளையில் 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் குடும்ப அட்டையில் தங்களது கைரேகை சரியாக பதிவிடப்படாததினால் அவர்களுக்கு கிடைக்க கூடிய பொங்கல் பரிசு தொகை வழங்காமல் இருந்து வருகின்றது.
இது குறித்து அந்தந்த பொது விநியோகத் திட்ட கடை அதிகாரிகளிடம் கேட்டால் எங்களுக்கு கை ரேகை பதிவிட்டால் மட்டும்தான் பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது அதை மீறி நாங்கள் வழங்க இயலாது என்று கூறி வருகின்றனர்.
இதனால் முதியவர்கள் மற்றும் கைரேகை பதிவு செய்யப்படாதவர்கள் மிகுந்த மன உளைச்சலிலும் குழப்பத்திலும் இருந்து வருகின்றனர். மேற்படி முதியவர்களுக்கும் முறையாக ஆய்வு செய்தும் அல்லது மாற்று ஏற்பாடு செய்து அரசு வழங்கக்கூடிய பொங்கல் பரிசுத் திட்டத்தினை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தமிழக முதல்வர் மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 3000 உதவித் தொகையுடன் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அதே வேளையில் 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் குடும்ப அட்டையில் தங்களது கைரேகை சரியாக பதிவிடப்படாததினால் அவர்களுக்கு கிடைக்க கூடிய பொங்கல் பரிசு தொகை வழங்காமல் இருந்து வருகின்றது.
இது குறித்து அந்தந்த பொது விநியோகத் திட்ட கடை அதிகாரிகளிடம் கேட்டால் எங்களுக்கு கை ரேகை பதிவிட்டால் மட்டும்தான் பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது அதை மீறி நாங்கள் வழங்க இயலாது என்று கூறி வருகின்றனர்.
இதனால் முதியவர்கள் மற்றும் கைரேகை பதிவு செய்யப்படாதவர்கள் மிகுந்த மன உளைச்சலிலும் குழப்பத்திலும் இருந்து வருகின்றனர். மேற்படி முதியவர்களுக்கும் முறையாக ஆய்வு செய்தும் அல்லது மாற்று ஏற்பாடு செய்து அரசு வழங்கக்கூடிய பொங்கல் பரிசுத் திட்டத்தினை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்: போலீசார் தீவிர கண்காணிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:39:40 PM (IST)

திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா: பிப்.21-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:20:06 PM (IST)

மெட்டில்பட்டி அரசுப் பள்ளியில் வானவியல் பயிற்சி : மாணவர்கள் ஆர்வம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:47:38 PM (IST)

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:57:55 PM (IST)

தூத்துக்குடி அருகே விஏஓ வீட்டில் ரூ.12லட்சம் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:31:41 PM (IST)

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 90-வது ஆண்டு விழா: இலவச மருத்துவ முகாம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:27:44 PM (IST)










