» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
லாரியில் இருந்து தவறி விழுந்து லோடு மேன் பலி
செவ்வாய் 2, டிசம்பர் 2025 3:36:41 PM (IST)
தூத்துக்குடியில் லாரியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த லோடு மேன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி சுந்தர ராமபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (45), இவர் லாரியில் லோடு மேனாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் லாரியிலிருந்து தார்ப்பாய்களை அவிழ்த்து மடித்துக் கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி லாரியில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இரவு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த கார்த்திகேயனுக்கு சந்திரா என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை சரகத்தில் 46 காவல் ஆய்வாளர்கள் பணியிடம் மாற்றம் : டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி உத்தரவு
சனி 13, டிசம்பர் 2025 8:36:14 PM (IST)

நாசரேத்தில் மர்காஷிஸ் சபைமன்றத் தேர்தல்: எஸ்.டி.கே. அணியினர் 100 சதவீத வெற்றி!
சனி 13, டிசம்பர் 2025 5:26:12 PM (IST)

கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
சனி 13, டிசம்பர் 2025 5:24:01 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தில் 43,476 பேர் பயன் பெற்றுள்ளனர் : ஆட்சியர் தகவல்!
சனி 13, டிசம்பர் 2025 4:51:11 PM (IST)

தூத்துக்குடியில் பாண்டியபதி தேர்மாறன் 273வது ஜெயந்தி விழா: அரசியல் கட்சியினர்
சனி 13, டிசம்பர் 2025 3:53:46 PM (IST)

தெப்பக்குளம் விவகாரத்தில் ஆணையர் மீது நடவடிக்கை: டிஎஸ்பியிடம் பாஜக புகார்!
சனி 13, டிசம்பர் 2025 3:37:37 PM (IST)










