» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்டு தவித்த சிறுவன் மீட்பு!

சனி 15, நவம்பர் 2025 12:56:11 PM (IST)



தூத்துக்குடியில் வீட்டுக்குள் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு சிக்கித் தவித்த 5 வயது சிறுவனை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். 

தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்து உள்ள நேரத்தில் இவர்களது  5 வயது சிறுவன் வீட்டை உட்புறமாக தாழிட்டு கொண்டான். பின்னர் கதவை திறக்க முடியாததால் கதறி அழுதுள்ளான். இதுகுறித்து கணேசனின் மனைவியும் உறவினர்களும் தீயணைப்புத்துறையினருக்கு அளித்த தகவலை தொடர்ந்து விரைந்து வந்த தீயணப்புத்துறையினர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து சிறுவனை மீட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory