» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பள்ளி மாணவர்களுடன் மேயர் கலந்துரையாடல்!

வெள்ளி 14, நவம்பர் 2025 4:53:30 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து சக்தி விநாயகர் இந்து வித்யாலயா சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்துரையாடினார். 

நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் கு.விவேகானந்தன், செயலாளர் விவேகம் கு.ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளி நிர்வாகி முத்துக்குமார், ஆசிரியர் திருமலைச்செல்வி ஆகியோர் மாநகராட்சி செயல்பாடுகளை குறித்து விரிவுரையாற்றினார். தூத்துக்குடி மாநகராட்சியின் இன்றைய பணிகள் குறித்துப் பல்வேறு கேள்விகளுக்கு மேயர் விளக்கம் அளித்தார். 

நிகழ்ச்சி முடிவில் பள்ளி முதல்வர் சுப்புலட்சுமி நன்றி உரையாற்றினார். இதில் ஆசிரியர்கள், ஆசிரியைகள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory