» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாப்பிள்ளையூரணியில் ஆயுர்வேத மருத்துவ முகாம்!
வியாழன் 13, நவம்பர் 2025 8:10:20 PM (IST)

மாப்பிள்ளையூரணியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆயுர்வேத மருத்துவ பிரிவு சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையுரணி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் ஆயுர்வேத மருத்துவ அலுவலர் ஜான் மோசஸ் மழைக்கால நோய்களை தடுப்பது பற்றி விளக்கினார். ஆயுர்வேதா காய்ச்சல் தடுப்பு கசாயம் வழங்கப்பட்டது. மேலும் அருகில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மற்றும் நடுநிலைப்பள்ளி தபால் நிலையம் ஆகிய இடங்களில் காய்ச்சல் தடுப்பு கசாயம் வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்பனை: வாலிபர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:10:02 AM (IST)

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)










