» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காலி மனையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை
புதன் 12, நவம்பர் 2025 11:48:06 AM (IST)

தூத்துக்குடியில காலி மனையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மில்லர் புரத்தில் மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகம் அருகில் சுமார் 10 சென்ட் காலி மனை உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் இந்த இடத்தில் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்த தண்ணீர் பச்சை நிறத்தில் உள்ளதால் தூர் நாற்றம் வீசுகிறது.
மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் உடனடியாக இந்த காலி மனை உரிமையாளரிடம் அபராத தொகை வசூல் செய்து மாநகராட்சி மூலம் மணல் அடித்து தண்ணீரை தேங்க விடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திள்ளனர்.
மக்கள் கருத்து
V.subramanianNov 12, 2025 - 01:18:35 PM | Posted IP 104.2*****
இதேபோல் எங்கள் தெருவில் ராஜகோபால் நகரில் 4வது தெருவில் உள்ளது அதையும் சரிசெய்து தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
ஏரியா காரன்Nov 12, 2025 - 12:54:38 PM | Posted IP 162.1*****
பக்கத்தில மலை நீர் சேகரிப்பு மாதிரி கிணறுகள் காட்டினாள் எல்லாம் சரியாகிவிடும் செய்யுங்கடா மாநகராட்சி பயலுக எங்கேடா
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் அரிவாளுடன் திரிந்த வாலிபர் கைது
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:44:36 PM (IST)

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மாடு பலி: நிவாரணம் வழங்க உரிமையாளர் கோரிக்கை
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:34:38 PM (IST)

செய்துங்கநல்லூர் இலவச கண் சிகிச்சை முகாம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:27:21 PM (IST)

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:22:49 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:59:21 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : இந்து முன்னணி அமைப்பினர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:41:03 PM (IST)











மு.தங்கலட்சுமி செக்காரக்குடி திருவைகுண்டம்Nov 24, 2025 - 05:03:41 PM | Posted IP 172.7*****