» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாக்குமூட்டையில் சடலம்? போலீஸ் விசாரணை!

செவ்வாய் 11, நவம்பர் 2025 12:32:47 PM (IST)

தூத்துக்குடியில் சாக்குமூட்டை கிடந்த நாய் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். 
 
தூத்துக்குடி சத்யா நகர் அருகில் உள்ள  உப்பளத்தில் சாக்கு முட்டையில் கயிறால் கட்டி ஒரு சடலம் கிடைப்பதாக தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்த போது அதில ஒரு நாயின் சடலம் இருந்தது. 

அந்த நாயை  அடித்து கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி கொண்டு வந்து போட்டு உள்ளது தெரிய வந்தது. இதனால்போலீசார் பெருமூச்சு விட்டனர். மேலும் நாயை கொலை செய்து இங்கு கொண்டு வந்து போட்டது யார் என்று விசாரணை எடுத்து வருகிறார்கள். சாக்கு மூட்டையில சடலம் இருப்பதாக பரவிய தகவலால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து

MahaanNov 11, 2025 - 12:58:54 PM | Posted IP 172.7*****

Romba mukkiyamana news

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory