» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவியுடன் குடும்பத் தகராறு: கணவர் தற்கொலை

சனி 8, நவம்பர் 2025 7:19:57 PM (IST)

தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மீள விட்டான் கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் ஆனந்தராஜ் (48) இவர் பந்தல் போடும் தொழில் செய்து வருகிறார் இவர் தினசரி வீட்டுக்கு மதுபோதையில் வருவதால் அவரது மனைவி சத்தம் போடுவாராம் இதனால் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. 

இதில் மனவேதனையடைந்த ஆனந்தராஜ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைசெய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்  சைரஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

naan thaanNov 10, 2025 - 08:56:39 PM | Posted IP 172.7*****

தகராறு க்கு எல்லாம் தற்கொலை பண்ணனும் ன்னா ஒரு நாளைக்கு 3 தடவை பண்ணனும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory