» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் அசன விருந்து: திரளானோர் பங்கேற்பு

செவ்வாய் 4, நவம்பர் 2025 12:55:20 PM (IST)



நாசரேத் அருகே வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலயத்தில் நடந்த அசன விருந்தில் திரளானோர் பங்கேற்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி சேகரம் வெள்ளரிக்காயூரணி சகல பரிசுத்தவான்களின் ஆலய 76வது பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு அசன விருந்து நிகழ்ச்சி நடந்தது. சேகர தலைவர் ஞானசிங் எட்வின் தலைமை வகித்து ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதில் நாசரேத், பிரகாசபுரம், மூக்குப்பீறி, வெள்ளரிக்காயூரணி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சேகர தலைவர் ஞானசிங் எட்வின், சபை ஊழியர் ஜான் வில்சன் மற்றும் ஆலய பரிபாலன கமிட்டியினர், விழாக்குழுவினர், சபை மக்கள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory