» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மழை வெள்ளம் பாதிப்பு: தூத்துக்குடி மாநகராட்சி உதவி எண்கள் அறிவிப்பு!
வியாழன் 16, அக்டோபர் 2025 5:56:31 PM (IST)
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் 18002030401 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று மேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்துள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும் 18002030401 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சிமேயர் ஜெகன் பெரியசாமி அறிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 10ஆம் தேதி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 7, நவம்பர் 2025 9:01:20 PM (IST)

4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை!
வெள்ளி 7, நவம்பர் 2025 8:22:18 PM (IST)

குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும் : மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா அறிவுறுத்தல்!
வெள்ளி 7, நவம்பர் 2025 7:58:02 PM (IST)

புதிய வாகனம் தராமல் ஏமாற்றிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63,000 வழங்க உத்தரவு!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:35:49 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:12:25 PM (IST)

தூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாய் பணிகள் : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
வெள்ளி 7, நவம்பர் 2025 5:07:32 PM (IST)








