» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வக்பு வாரிய நிலங்கள் பதிவுக்கு தடை நீக்கம் : பதிவுத்துறை தலைவர் தகவல்
புதன் 3, செப்டம்பர் 2025 5:15:23 PM (IST)
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வக்பு வாரிய நிலங்கள் மீதான பத்திரப்பதிவுத் தடைகள் நீக்கப்பட்டு உள்ளதாக பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பதிவுத்துறை தலைவர், அனைத்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள் மாவட்டப் பதிவாளர்களுக்கு செப்.2ம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில் "வக்பு வாரிய கடிதத்தில் தடை விலக்கிக் கொள்ளப்பட்ட புல எண்கள் தொடர்பான கடித நகல் உரிய நடவடிக்கைக்காக இதனுடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
மேலும், பதிவுச்சட்ட பிரிவு 22A(1)(iv) விதிப்படியும், பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கைகளின்படியும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சார்பதிவாளருக்கு தக்க அறிவுரை வழங்கக் கோரப்படுகிறது. இவ்வறிக்கை தொடர்பாக புகார்கள் ஏதும் எழா வண்ணம் தக்க நடவடிக்கை எடுத்திட கோரப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
அதன் விபரம் வருமாறு:
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் நெய்தல் கலைத் திருவிழா நிறைவு : கனிமொழி எம்பி நெகிழ்ச்சி!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 10:12:56 AM (IST)

உர விற்பனை நிலையங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு : அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:03:39 AM (IST)

கோவில்பட்டியில் கம்பன் கழகத்தின் இலக்கிய ஆய்வரங்கம்
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 7:53:50 AM (IST)

தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் பிரச்சனைக்குத் தீர்வு : கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை மனு!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:44:34 PM (IST)

சுதந்திர தினத்தில் சுடுகாட்டில் குடியேறி மக்கள் போராட்டம்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 8:38:22 PM (IST)

சிறப்பாகச் செயல்பட்ட காவல் துறையினருக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. நற்சான்றிதழ்!
ஞாயிறு 16, ஆகஸ்ட் 2026 7:53:54 PM (IST)









