» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வக்பு வாரிய நிலங்கள் பதிவுக்கு தடை நீக்கம் : பதிவுத்துறை தலைவர் தகவல்

புதன் 3, செப்டம்பர் 2025 5:15:23 PM (IST)

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வக்பு வாரிய நிலங்கள் மீதான பத்திரப்பதிவுத் தடைகள் நீக்கப்பட்டு உள்ளதாக பதிவுத்துறை தலைவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவுத்துறை தலைவர், அனைத்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள் மாவட்டப் பதிவாளர்களுக்கு செப்.2ம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில் "வக்பு வாரிய கடிதத்தில் தடை விலக்கிக் கொள்ளப்பட்ட புல எண்கள் தொடர்பான கடித நகல் உரிய நடவடிக்கைக்காக இதனுடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

மேலும், பதிவுச்சட்ட பிரிவு 22A(1)(iv) விதிப்படியும், பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கைகளின்படியும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சார்பதிவாளருக்கு தக்க அறிவுரை வழங்கக் கோரப்படுகிறது. இவ்வறிக்கை தொடர்பாக புகார்கள் ஏதும் எழா வண்ணம் தக்க நடவடிக்கை எடுத்திட கோரப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். 

அதன் விபரம் வருமாறு:


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory