» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் செப்.6ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

புதன் 3, செப்டம்பர் 2025 4:55:09 PM (IST)

தூத்துக்குடி ஊரகம், விளாத்திகுளம், குளத்தூர் பகுதிகளில் வருகிற 6ஆம் தேதி சனிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி "வாகைகுளம் துணைமின் நிலையத்தில் 06.09.2025 அன்று பராமரிப்பு நடைபெற உள்ளதால், வாகைகுளம் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான சேர்வைகாரன்மடம், சக்கம்மாள்புரம், சிவஞானபுரம், முடிவைத்தானேந்தல், இராமச்சந்திராபுரம், ஏர்போர்ட், செல்வம்சிட்டி, பவானிநகர், கூட்டாம்புளி, குலையன்கரிசல், போடம்மாள்புரம், சிறுபாடு, திரவியபுரம், புதுக்கோட்டை அம்மன் கோவில்தெரு, மறவன்மடம், அந்தோனியார்புரம், பைபாஸ், டோல்கேட் . கோரம்பள்ளம், வர்த்தகரெட்டிபட்டி, தெய்வசெயல்புரம், வல்லநாடு, அனந்தநம்பிகுறிச்சி. எல்லைநாயக்கன்பட்டி, பொட்டலூரணி விளக்கு, முருகன்புரம், ஈச்சந்தாஓடை, நாணல்காட்டான்குளம், சேதுராமலிங்கபுரம், கோனார்குளம் ஆகிய இடங்களுக்கு காலை 09.00 மணி முதல் 4.00 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்'.

விளாத்திகுளம் 

விளாத்திகுளம் உபமின் நிலையத்தில் 06.09.2025 அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், விளாத்திகுளம் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான மந்திகுளம், செங்கல்படை, கமலாபுரம், பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், ராமசந்திராபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 09.00 மணி முதல் 4.00 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும்".

குளத்தூர் 

குளத்தூர் உபமின் நிலையத்தில் 06.09.2025 அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், குளத்தூர் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான கீழவைப்பார், வைப்பார், வேப்பலோடை. குளத்தூர், மார்த்தாண்டம்பட்டி, முள்ளுர் அதனை சுற்றியுள்ள ஊர்களில் 09.00 மணி முதல் 16.00 மணி வரை மின்சார விநியோகம் காலை நிறுத்தப்படும். 

சூரங்குடி 

சூரங்குடி உபமின் நிலையத்தில் 06.09.2025 அன்று மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால், சூரங்குடி உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் காலை 09.00 மணி முதல் 4.00 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory