» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஆணையர் ஆய்வு
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 4:18:20 PM (IST)

தூத்துக்குடி பக்கிள் ஓடை முகத்துவாரப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பு சுவர் மற்றும் அபிவிருத்தி பணிகளை மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பக்கிள் ஓடை முகத்துவாரப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தடுப்பு சுவர் மற்றும் அபிவிருத்தி பணிகளை மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள நுண்ணூர செயலாக்க மையத்தின் செயல்பாட்டினை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் மேற்கு மண்டலத்துக்குட்பட்ட மடத்தூர் பான் செக்கர்ஸ் துவக்க பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி : ஆணையர் ப்ரியங்கா துவக்கி வைத்தார்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:36:16 PM (IST)

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.22,970 பறிமுதல்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:14:15 PM (IST)

சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் பொறுப்பேற்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:24:53 PM (IST)

மாயமான கல்லூரி மாணவியை மீட்கக் கோரி டிஎஸ்பி அலுவலகம் முன்பு உறவினர்கள் தர்ணா!
வெள்ளி 17, ஜூலை 2026 8:21:32 PM (IST)

தூத்துக்குடியில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது!
வெள்ளி 17, ஜூலை 2026 8:04:33 PM (IST)

சிசு மரணங்களைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
வெள்ளி 17, ஜூலை 2026 5:42:07 PM (IST)









சந்திரன்Sep 2, 2025 - 06:37:10 PM | Posted IP 172.7*****