» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: கா்நாடக வாலிபர் கைது
வியாழன் 13, மார்ச் 2025 8:29:59 AM (IST)
கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கா்நாடக மாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையில் புதன்கிழமை போலீசார் அண்ணா பேருந்து நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, இளைஞா் ஒருவா் ஓட முயன்றபோது, அவரை பிடித்து சோதனையிட்டபோது, அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவா், கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த மாதேஷா மகன் சதீஷா(19) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த சுமாா் 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாரதியார் பிறந்த இல்லம் பழமை மாறாமல் மறு சீரமைக்கப்படும் : ஆட்சியர் க.இளம்பகவத்
புதன் 26, மார்ச் 2025 8:14:52 AM (IST)

பெரியதாழை, புத்தன்தருவை பகுதிகளில் எஸ்பி ஆய்வு
புதன் 26, மார்ச் 2025 8:10:28 AM (IST)

இளம்பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 26, மார்ச் 2025 7:56:22 AM (IST)

ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி சார்பில் இப்தார் நிகழ்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:49:05 AM (IST)

பாரதியாா் இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்: பொதுமக்கள் அதிச்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:40:06 AM (IST)

சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!
செவ்வாய் 25, மார்ச் 2025 8:49:31 PM (IST)
