» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: கா்நாடக வாலிபர் கைது

வியாழன் 13, மார்ச் 2025 8:29:59 AM (IST)

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கா்நாடக  மாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையில் புதன்கிழமை போலீசார் அண்ணா பேருந்து நிலைய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, இளைஞா் ஒருவா் ஓட முயன்றபோது, அவரை பிடித்து சோதனையிட்டபோது, அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. 

விசாரணையில் அவா், கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த மாதேஷா மகன் சதீஷா(19) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, அவரிடமிருந்த சுமாா் 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory