» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தண்ணீருக்குள் குழந்தை விழுந்த சிசிடிவி காட்சிகள் : இடத்தின் உரிமையாளரை தேடும் மாநகராட்சி!
புதன் 12, மார்ச் 2025 12:44:42 PM (IST)

தூத்துக்குடி கதிர்வேல் நகரில் தனியார் நிலத்தில் தேங்கிய தண்ணீருக்குள் குழந்தை விழுந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அந்த இடத்தின் உரிமையாளரை மாநகராட்சி அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.
இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாநகராட்சி சார்பாக இதுபோன்ற தனியாருக்கு சொந்தமான பள்ளமான இடங்களில் மணல் கொண்டு நிரப்பி நீர் தேங்காதவாறு பலமுறை அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கியிருக்கிறோம். ஆகவே இதுபோன்ற சம்பவங்கள் மாநகரில் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். மேலும் மீண்டும் இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் : விளாத்திகுளத்தில் பரபரப்பு
புதன் 26, மார்ச் 2025 10:15:39 AM (IST)

பாரதியார் பிறந்த இல்லம் பழமை மாறாமல் மறு சீரமைக்கப்படும் : ஆட்சியர் க.இளம்பகவத்
புதன் 26, மார்ச் 2025 8:14:52 AM (IST)

பெரியதாழை, புத்தன்தருவை பகுதிகளில் எஸ்பி ஆய்வு
புதன் 26, மார்ச் 2025 8:10:28 AM (IST)

இளம்பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 26, மார்ச் 2025 7:56:22 AM (IST)

ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி சார்பில் இப்தார் நிகழ்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:49:05 AM (IST)

பாரதியாா் இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்: பொதுமக்கள் அதிச்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:40:06 AM (IST)

VINCENT JAYAKUMAR JMar 12, 2025 - 01:02:06 PM | Posted IP 172.7*****