» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மட்டக்கடை கோவில் கும்பாபிஷேக விழா : அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு
ஞாயிறு 2, பிப்ரவரி 2025 5:04:54 PM (IST)

தூத்துக்குடி மட்டக்கடை வடக்கு சந்தனமாரியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் அருள்மிகு சந்தனமாரியம்மன் அமைந்துள்ளது. இக்கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 9.30 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அனைத்து கும்ப கலசம் மற்றும் சிலைகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதாஜீவன், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)

உண்மை விளம்பிFeb 3, 2025 - 12:46:14 AM | Posted IP 162.1*****