» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலையோரம் நிறுத்தப்பட்ட 20 பைக்குகள் பறிமுதல்
திங்கள் 20, ஜனவரி 2025 8:53:22 AM (IST)
தூத்துக்குடியில் சாலையோரங்களில் கேட்பாரற்று நின்ற 20 மோட்டார் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சாலையோரங்களில் நீண்ட நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் கேட்பாரற்று கிடப்பதாக போலீசாருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கீழுர் ரெயில் நிலைய சுற்று வட்டார பகுதிகள் மற்றும் மின்வாரிய அலுவலக பகுதிகளில் நின்று கொண்டு இருந்த 20 மோட்டார் சைக்கிள்களை மத்தியபாகம் போலீசார் கைப்பற்றி, வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த மோட்டார் சைக்கிள்களுக்கு தாசில்தார் அனுமதி பெற்று ஏலத்தில் விட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)
