» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத்தில் சிலம்ப பள்ளி சார்பாக பொங்கல் விழா!
திங்கள் 13, ஜனவரி 2025 12:14:44 PM (IST)

தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி சார்பாக பாரம்பரிய முறைப்படி சிலம்ப பொங்கல் கொண்டாடப்பட்டது.
தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தையும், பாரம்பரிய பண்டிகையான பொங்கலை உலகளவில் கொண்டு செல்வதற்காகதேரி காட்டில் பொங்கலிட்டு சிலம்பம் சுற்றி கொண்டானர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் பானை முன் தனியாகவும், குழுவாகவும் சிலம்பம் சுற்றி தங்கள் திறமையை வெளிப்படுத்தி பொங்கலிட்டு கொண்டாடினர்.
தொடர்ந்து சிலம்ப கம்புகள், சுருள்வால், உள்ளிட்ட தற்காப்புக் கலை ஆயுதங்களை வைத்து சிலம்பம் சுற்றி பாரம்பரியத்தை வெளிப்படுத்தினார். இதில் அப்பகுதியை சேர்ந்த ஊர்மக்கள் கலந்துகொண்டு சிலம்ப பொங்கலை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்காக ஏற்பாடு அலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி மாஸ்டர் கராத்தே டென்னிசன் ஏற்பாடு செய்திருந்தார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)
