» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு!
திங்கள் 13, ஜனவரி 2025 8:14:04 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜன.14) முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின் படி 14.01.2025 மற்றும் 15.01.2025 ஆகிய தினங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் (Heavy Rain Warning) கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்காணித்து மணல் மூடைகள், மரம் அறுக்கும் கருவிகள் மற்றும் மோட்டார் பம்புகள் முதலிய பொருள்களை தயார் நிலையில் வைத்திடவும் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திடவும் தக்க முன்னேற்பாடுகள் செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது மிகவும் அவசரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
KingJan 13, 2025 - 10:39:40 PM | Posted IP 172.7*****
ஏற்கனவே பேஞ்ச மழைக்கு தூத்துக்குடி தாங்கல இதுக்கப்புறம் பெஞ்சா தூத்துக்குடி அவ்வளவுதான்
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)

இதுJan 17, 2025 - 10:38:58 AM | Posted IP 162.1*****