» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சனி 30, நவம்பர் 2024 5:33:04 PM (IST)



தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை  முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட டூவிபுரம் 30-வது வார்டில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் காசிலிங்கம் ஏற்பாட்டின் பேரில் கட்சி உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் சுவேந்தர் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில் மண்டல் தலைவர் சிவ கணேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital

New Shape Tailors




CSC Computer Education





Thoothukudi Business Directory