» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை: மேயருக்கு பொதுமக்கள் நன்றி!
சனி 30, நவம்பர் 2024 11:59:57 AM (IST)

தூத்துக்குடி எஸ்ஆர் நகர் பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்த மேயருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எஸ்ஆர் நகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் குடிநீர் இணைப்பு இல்லாதால் அப்பகுதி மக்கள் மேயரை சந்தித்து மனு அளித்தனர். இந்நிலையில் புதிய குடிநீர் இணைப்பு வழங்க மேயர் ஜெகன் பெரியசாமி நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து அந்தப் பகுதியினை சேர்ந்த பொதுமக்கள் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா: மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
செவ்வாய் 15, ஜூலை 2025 8:56:34 PM (IST)

ரோட்டரி கிளப் ஆப் பேர்ல்சிட்டி நிர்வாகக் குழு பாெறுப்பேற்பு விழா
செவ்வாய் 15, ஜூலை 2025 8:43:01 PM (IST)

தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.
செவ்வாய் 15, ஜூலை 2025 8:11:14 PM (IST)

ஆற்று மணல் திருடிய வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 15, ஜூலை 2025 8:03:03 PM (IST)

தூத்துக்குடியில் 19ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 15, ஜூலை 2025 5:10:46 PM (IST)

காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் மனு கூட்டம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:02:00 PM (IST)
