» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயற்சி: தூத்துக்குடியைச் சேர்ந்த 3 பேர் கைது!
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 12:23:36 PM (IST)
இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்றதாக தூத்துக்குடியைச் சேர்ந்த 3பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் இருந்து பதிவு எண் இல்லாத அரசால் தடை செய்யபட்ட அதிவேக என்ஜின் பொருத்தபட்ட படகில் கடந்த 11ஆம் தேதி பீடி இலைகளை கடத்த முயன்றதாக இனிகோநகர் பாப்பு மகன் ஜேசுராஜ் (42), ஜோ மகன் பிராங்பட்டு (28), ஜார்ஜ் ரோடு, இந்திரா நகர் ஜேசுராஜ் மகன் ராஜீவ் (40) ஆகிய 3 பேரை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களது படகு மற்றும் கடத்த முயன்ற 2டன் பீடி இலைகளையும் இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம்: அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!
சனி 19, ஏப்ரல் 2025 11:15:44 AM (IST)

தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் சிலுவை பாதை வழிபாடு
சனி 19, ஏப்ரல் 2025 10:45:40 AM (IST)

தூத்துக்குடியில் மீன்களில் விலை கடும் உயர்வு: மீன்வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல்!
சனி 19, ஏப்ரல் 2025 10:17:55 AM (IST)

அம்மிக் குழவியால் தாக்கி வாலிபர் கொடூரகொலை : மாமனார் உட்பட 2பேர் கைது!
சனி 19, ஏப்ரல் 2025 10:07:16 AM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்
சனி 19, ஏப்ரல் 2025 8:55:53 AM (IST)

நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST)
