» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயற்சி: தூத்துக்குடியைச் சேர்ந்த 3 பேர் கைது!

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 12:23:36 PM (IST)

இலங்கைக்கு பீடி இலைகளை கடத்த முயன்றதாக தூத்துக்குடியைச் சேர்ந்த 3பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதியில் இருந்து பதிவு எண் இல்லாத அரசால் தடை செய்யபட்ட அதிவேக என்ஜின் பொருத்தபட்ட படகில் கடந்த 11ஆம் தேதி பீடி இலைகளை கடத்த முயன்றதாக இனிகோநகர் பாப்பு மகன் ஜேசுராஜ் (42), ஜோ மகன் பிராங்பட்டு (28), ஜார்ஜ் ரோடு, இந்திரா நகர் ஜேசுராஜ் மகன் ராஜீவ் (40) ஆகிய 3 பேரை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களது படகு மற்றும் கடத்த முயன்ற 2டன் பீடி இலைகளையும் இலங்கைக்கு கொண்டு சென்றுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

New Shape Tailors







Arputham Hospital



Thoothukudi Business Directory