» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: கணவன்-மனைவி கைது!
வெள்ளி 21, ஜூன் 2024 10:22:18 AM (IST)
தூத்துக்குடியில் ரூ.24 கோடி மதிப்புள்ள ஐஸ் கேட்டமைன் என்ற போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்ததாக கணவன், மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

அப்போது இனிகோ நகர் பகுதியில் ஒரு வீட்டில் ஐஸ் கிறிஸ்டைல் மெத்தம் பெட்டாமைன் என்ற போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டறிந்தனர். விசாரணையில் வீட்டில் இருந்த மட்டக்கடையை சேர்ந்த தாமஸ் மகன் நிர்மல் ராஜ் என்ற நிர்மல் (29 ), அவரது மனைவி சிவானி (28) ஆகியோர் போதைப் பொருளை பதுக்கியது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த 8 கிலோ போதைப் பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.24 கோடி என கூறப்படுகிறது. தொடர்ந்து கணவன்-மனைவி இருவரையும் போலீசார் கைது செய்து, தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். குறித்து இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
NomotoJun 22, 2024 - 04:28:55 PM | Posted IP 172.7*****
Couples goals..
JesurajaJun 22, 2024 - 12:27:51 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடி கடலோரபகுதிகளில் காவல்துறையின் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்து 24 மணி நேரமும் கண்காணித்தால் தூத்துக்குடி போதையில்லா மாவட்டமாக மாறும்.
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் மனு கூட்டம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:02:00 PM (IST)

கோவில்பட்டியில் மாரத்தான் போட்டி: தூத்துக்குடி கல்லூரி மாணவர் முதலிடம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 3:27:28 PM (IST)

கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தூத்துக்குடி வாலிபர் படுகொலை... சேலத்தில் பயங்கரம்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 3:16:01 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
செவ்வாய் 15, ஜூலை 2025 3:07:14 PM (IST)

மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொடூர கொலை : நண்பர் வெறிச்செயல்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 12:30:43 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 15, ஜூலை 2025 12:08:10 PM (IST)

எவன்Jun 24, 2024 - 09:02:31 PM | Posted IP 162.1*****