» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு 700 டன் உரம் அனுப்பி வைப்பு
புதன் 25, ஜனவரி 2023 7:45:46 AM (IST)
தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயில் மூலம் சுமார் 700 டன் உரங்கள் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டது.
நெல்லை மாவட்டத்திற்கு அவ்வப்போது வெளிமாநிலங்களில் இருந்து அரிசி, கோதுமை மற்றும் தூத்துக்குடியில் இருந்து உரம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் சரக்கு ரெயில்கள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல் நேற்று தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயில் மூலம் சுமார் 700 டன் உரம் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதில் யூரியா, டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் அடங்கும். இந்த உரங்கள் அனைத்தும் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொட்டல்காடு கிராமத்தில் ரூ.41.50 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
புதன் 1, பிப்ரவரி 2023 3:18:27 PM (IST)

ஒட்டுப்போடுவதில் கூட ஒழுங்கா போடவில்லை: ஓட்டுப் போட்ட மக்கள் வேதனை!
புதன் 1, பிப்ரவரி 2023 3:11:49 PM (IST)

சிறுபான்மையினருக்கு கடனுதவி: ஆட்சியர் தகவல்!
புதன் 1, பிப்ரவரி 2023 12:21:28 PM (IST)

ஆடு திருடிய 3பேர் கைது : ஆட்டோ பறிமுதல்!
புதன் 1, பிப்ரவரி 2023 12:06:28 PM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: 3 பேர் கைது
புதன் 1, பிப்ரவரி 2023 12:03:16 PM (IST)

பிசி, எம்பிசி மக்களுக்கு ரூ.15லட்சம் வரை கடன் உதவி : ஆட்சியர் தகவல்!
புதன் 1, பிப்ரவரி 2023 11:52:39 AM (IST)
