» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாலூகா அலுவலக பெண் ஊழியர் திடீர் மாயம்

ஞாயிறு 4, டிசம்பர் 2022 11:11:40 AM (IST)

ஓட்டப்பிடாரம் பகுதியில் காணாமல்போன இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சிலோன் காலனியை சேர்ந்தவர் முத்தையா இவரது மகள் பிரியா (21). இவர் ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2ஆம் தேதி வேலைக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை முத்தையா, ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory