» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காற்றாலை நிறுவனத்தில் ரூ.1.12லட்சம் காப்பர் வயர் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

வெள்ளி 2, டிசம்பர் 2022 11:38:21 AM (IST)

எட்டயபுரம் அருகே காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் காப்பர் வயர்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை கிராமத்தில் உள்ள தனியார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 1788 மீட்டர் காப்பர் வயர் திருடுபோனது. இதன் மதிப்பு ரூ.1லட்சத்து 12 ஆயிரம் ஆகும். இது குறித்து அந்த கம்பெனியின் மேலாளர் பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டை சேர்ந்த கருப்பசாமி மகன் சுகுமாரன் (29) என்பவர் எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்து விஜயன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

திருட்டுDec 2, 2022 - 12:47:00 PM | Posted IP 162.1*****

Area

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory