» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூா் கோயிலில் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு!

வெள்ளி 2, டிசம்பர் 2022 8:06:12 AM (IST)

திருச்செந்தூா் கோயிலில் ஐயப்ப ஐயப்ப பக்தா்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை மற்றும் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. மாலையில் சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி-தேவசேனா அம்மனுடன் தங்கத் தேரில் சா்வ அலங்காரத்துடன் எழுந்தருளி கிரிவீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியருளினாா்.

தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு வரும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தா்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகாலை முதலே கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்கின்றனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory