» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பிரபல ரவுடி தூக்கிட்டு தற்கொலை!

வியாழன் 1, டிசம்பர் 2022 10:38:31 AM (IST)

தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி லயன்ஸ் டவுன், சகாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கம் மகன் ரீத் (44). பிரபல ரவுடியான இவர் மீது தூத்துக்குடி வடபாகம், தென்பாகம் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை உட்பட 14 வழக்குகள் உள்ளது. இந்நிலையில் அவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராாஜராம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory