» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பதவி உயர்வு : ரூரல் ஏஎஸ்பிக்கு எஸ்பி வாழ்த்து!

புதன் 30, நவம்பர் 2022 5:05:18 PM (IST)



பதவி உயர்வு பெற்றுள்ள தூத்துக்குடி ரூரல் ஏஎஸ்பிக்கு மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக காவல்துறையில் 9 அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்று கோயம்புத்தூர் மாநகர வடக்கு காவல்துறை துணை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், பதவி உயர்வு பெற்றுள்ள அவருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital





Thoothukudi Business Directory