» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ரூரல் ஏஎஸ்பி பணியிட மாற்றம்
புதன் 30, நவம்பர் 2022 3:19:08 PM (IST)
தூத்துக்குடி ரூரல் ஏஎஸ்பி சந்திஸ், கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் 9 அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்று கோவை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக நியமிக்கப்பட்டு உள்ளார்.